குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
சென்னை: குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக…
சென்னை: குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக…
சென்னை: இரட்டை தலைமை கொண்ட அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சமில்லை. அதுபோல, தற்போது மீண்டும் இபிஎஸ்,ஓபிஎஸ் இடையே வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் மோதல் எழுந்துள்ளது. இது அதிமுக…
சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…
சென்னை: சசிகலாவை, அதிமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று…
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளான…
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றினைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் , சசிகலா…
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி…
சென்னை: தேனீக்களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா அவரது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். மறைந்த அதிமுக தலைவியும்,…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா குறித்து, பிரதமர் மோடி தனது டிவிட்டர்…
சென்னை: வ உ சிதம்பரம் பிள்ளை, ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை திறக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில்…