Tag: EPS

கே சி பழனிச்சாமி வழக்கு தள்ளுபடி ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை எடப்பாடி பழனிச்சாமி மீது கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி மீது போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

பாஜக உடனான கூட்டணி முறிந்தது… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு…

பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக பாஜக-வைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த…

பாஜகவுடன் லடாய்: இன்று கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம்!

சென்னை: அதிமுக பாஜக இடையே மோதல் முற்றி, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில், இன்று  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக…

அமைச்சர் உதயநிதி மீது, முன்னாள் முதலமைச்சர் ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு!

சென்னை: அமைச்சர் உதயநிதிமீது,  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுறிது. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய …

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு

சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக…

எடப்பாடி பழனிச்சாமியை கோடநாடு வழக்கில் விசாரிக்கக் கோரும் கனகராஜ் ண்ணன்

சென்னை கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் உள்ளது.  கடந்த2017 ஆம் ஆண்டு இந்த பங்களாவில் கடந்த 2017-ம்…

நெடுஞ்சாலை முறைகேடு புகார்: எடப்பாடிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி….

சென்னை: நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக,  திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என தெரிவித்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்…

இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிமீறல் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்துள்ளதும், ஒரே கணினி, ஒரே ஐ.பி. அட்ரஸ் மூலமே டெண்டருக்கான விண்ணப்பம் பதிவேற்றப்பட்டதும்…

2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG அறிக்கையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்…

தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India) அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மத்திய அரசு விதிகளுக்கு முரணாக…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11 அதிமுக…