Tag: district

சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287: சுகாதாரத் துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று 1132 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்… அதன்படி, தமிழகத்தில்…

போதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட தலைவர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட தலைவர் கைது செய்ப்பட்டார். பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர், மற்றும் OBCஅணி மாநில செயற்குழு…

நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல்…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு…

தமிழகத்தில் 1,089 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன – கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் எத்தனை உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது.…

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 151 பேர்…

வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 581 பேர் கொரோனா நோயால்…

எந்த மாவட்டத்திலிருந்தும் சிறப்பு ரயில் இயக்க தயார்: பியூஸ் கோயல் தகவல்…

புது டெல்லி: நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில்…

துளசி மட்டுமே பயிரிடப்படும் திருவள்ளூர் மாவட்ட சிற்றூர்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் துளசி மட்டுமே பயிரிடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பூஜைக்கு அதிகம் உகந்தது துளசியாகும். ஸ்ரீ கிருஷ்ணரின் கதையில் கிருஷ்ணருக்குச் சமமாக ஒரு…