கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று…