Tag: district

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று…

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று (16.04.2020) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும்…

கோவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

திருப்பூரில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே சுற்றிய…

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக…

38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை

சென்னை: நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….

சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…

ஒரே நாளில் 1,100 மனுக்கள்: அலைமோதிய தென்காசியின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் மனு அளிக்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட…

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய், மதுரை…