சென்னை:

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

 


கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்பி &எம்எல்ஏ அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும் வேண்டுமென்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.