Tag: district

6 மாதங்களில் 4 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: புதிய மதுரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி வினய் நியமனம்

ஆளும் அதிமுக அரசிடமிருந்து கிடைக்கும் தொடர் நெருக்கடிகளால் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜசேகர் விடுப்பில் சென்ற நிலையில், தற்போது மதுரை மாவட்டத்திற்கான புதிய ஆட்சியராக டி.ஜி வினய்…

ஓரீரு மாதங்களில் மயிலாடுதுறை தனிமாவட்டமாகும்: எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் உறுதி

ஓரீரு மாதங்களில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன்,…

சென்னை, விழுப்புரம், நாகை, மாவட்டங்ளில் பரவலாக மழை

சென்னை: சென்னை, விழுப்புரம், நாகை மாவட்டங்களி்ல் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில…

வயது 60: கன்னியாகுமரி மாவட்டம் உதயமான நாள் இன்று

குமரி மாவட்டம் உதயமான நாள் இன்று….01-11-2016 குமரி மாவட்டத்துக்கு வயது 60 ஆகிறது. பல்வேறு போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள் மூலம் உருவாகியதுதான் இன்றைய குமரி மாவட்டம். திருவிதாங்கூர் அரசின்…

தமிழ்நாடு விஹெச்பி மாவட்ட செயலாளர் கொலை: பழிக்குப்பழி சம்பவம்

ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது என்ற…

இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்: அசாமின் மஜூலி!

ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து இதற்கான அறிவிப்பை…

கடலூர் மாவட்டம்: சிறுத்தை நடமாட்டம்! மக்கள் பீதி!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் வி.சாத்தமங்கலம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவி உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல்…

ஈஷாவில் இளம்பெண்கள்: மாவட்ட நீதிபதி உடனடி விசாரணை! ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை: ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள என இரண்டு பெண்களை மீட்டுத்தாருங்கள்ள என்று சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண்களின் தாயார் சத்தியவதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளளார்.…

உதயமாகுமா திருப்பத்தூர் மாவட்டம்?

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஆம்பூர் வருவாய் கோட்டமும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்படுகிறது.…