Tag: died

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் குர்கான் மருத்துவமனையில் மரணம்

டில்லி குர்கான் மருத்துவமனையில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தனகவுடர் இன்று மரணம் அடைந்துள்ளார் கடந்த 2017 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார். கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ கே வாலியா கொரோனா பாதிப்பால் மரணம்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி அமைச்சருமான ஏ கே வாலியா கொரோனாவால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான டாக்டர் அசோக் குமார் வாலியா…

மாவோயிஸ்ட்களுடன் பயங்கரத் துப்பாக்கிச் சண்டை : சத்தீஸ்கரில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

சுக்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா ஆகிய…

தேர்தல் பிரசாரம் : அதிமுக எம் பி முகமது ஜான் மாரடைப்பால் மரணம்

ராணிப்பேட்டை அதிமுக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல்…

விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது- மத்திய அரசு

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக…

குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணத்துக்கு பிரதமர் இரங்கல்

காந்தி நகர் காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி நேற்று மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான மாதவ்…

கொரோனா : அமெரிக்க செனட்டர் லூக் லெட்லோ மரணம்

வாஷிங்டன் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் லூக் லெட்லோ கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க மக்களவை தேர்தலில் லூசினா மாகாணத்தை சேர்ந்த லூக்…

குடலில் காற்றைச் செலுத்தி சித்ரவதை செய்யப்பட்ட தொழிலாளி  உயிர் இழந்த பரிதாபம்..

குடலில் காற்றைச் செலுத்தி சித்ரவதை செய்யப்பட்ட தொழிலாளி உயிர் இழந்த பரிதாபம்.. மத்தியப்பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த பெர்மானந்த் என்பவர் அங்குள்ள கல்குவாரியில்…

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ கண்டுபிடித்தை விரைவில் வெளியிட வேண்டும்: அனில் தேஷ்முக்

மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்…