கடலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர…
கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர…
ஈரான்: அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என்று ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய மனித உரிமைகளுக்கான உயர் சபையின் செயலாளரும், சர்வதேச…
சென்னை: விஜய், ரஜினி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய T.சந்தானம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் T.சந்தானம்.…
லாகூர்: ஐசிசி போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 2000 ஆம் ஆண்டில் நடுவராகப் பணியாற்றத்…
பாலுசிஸ்தான்: பாகிஸ்தானில் கனமழையில் சிக்கி 320 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார்…
பணகுடி திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காரை மூடி உள்ளே விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிர் இழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு…
ஊத்தங்கரை ஊத்தங்கரை அருகே அதிமுக எம் எல் ஏ வாகனத்து வழி விட்டவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளார் அதிமுக வை சேர்ந்த தமிழ்ச்செல்வம் கிருஷ்ணகிரி மாவட்டம்…
குவின்ஸ்லேண்ட் பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு…
சென்னை பேருந்து நடத்துநர் ஒருவரைப் பயணி தாக்கியதால் உயிரிழந்ததையொட்டி அவர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளார். தமிழக அரசு பேருந்து…
கோழிக்கோடு தனது பிறந்த நாள் அன்று 21 வயதாகும் கேரள நடிகை சகானா உயிர் இழந்துள்ளார். கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவாத்தூர் பகுதியை சேர்ந்த சகானா…