Tag: Covid

தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை : தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 79,328 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,11,706 பேருக்கு…

இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட கொரோனா ட்ரேசிங் செயலி செயலிழந்துள்ளது

லண்டன்: இங்கிலாந்தில் கூகுள் ஆப்பிள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 19 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கொரோனா வைரஸை கண்டறியும் செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிக…

புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986…

பாகிஸ்தானை பாராட்டிய ராகுல் : டுவிட்டரில் டிரெண்டிங்

புதுடெல்லி: கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. கொரோனா…

தசரா பண்டிகையை முன்னிட்டு மைசூரில் உள்ள சுற்றுலா தளங்களை மூட உத்தரவு

மைசூர்: மைசூர் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நகரத்திற்கு உள்ளும் புறமும் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தளங்களையும் அடுத்த 15 நாட்களுக்கு மூடி…

கொரோனா பாதித்த விளையாட்டு வீர‌ர்கள் – 3 நிலைகளாக பிரித்து கண்காணிக்க முடிவு

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீர‌ர்களை கண்காணிக்க விளையாட்டு ஆணையம் புதிய யுக்தியை கொண்டுவந்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஐசியூவில் அனுமதி

அசாம்: அசாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நேற்று கெளஹாத்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த…

மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு பாதிப்பு: பிளாஸ்மா சிகிச்சை அளிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, 14ம் தேதி கொரோனா…

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி

புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விலங்குகள் சோதனை வெற்றி அடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் விலங்குகளின் மீது செலுத்திய சோதனையில்…

பிகார் தேர்தலை தள்ளிவைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: கொரோனாதொற்றுப் பரவலைக் காரணம் காட்டி பிகார் பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாபாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை பிகாரில்…