Tag: Covid

கொரோனா பாதிப்பால் 273 மருத்துவர்கள் உயிரிழப்பு… இந்திய மருத்துவச் சங்கம் பகீர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 273 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குடும்பத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

சென்னையில் 2 இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை

சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் போராடிக் கொண்டிருக்கும்…

தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு

கொச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் தன் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ: கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவின் மகன் யதிந்திரா சித்தராமையாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா…

அயோத்தி நிகழ்ச்சியை புறக்கணிக்கும் உமாபாரதி: பிரதமர் மோடி குறித்து கவலை என்றும் டுவீட்

லக்னோ: அயோத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பற்றி நான் கவலைப்படுகிறேன் என்று பாஜக மூத்த தலைவரான உமாபாரதி கூறி உள்ளார். இது குறித்து அவர்…

மகாராஷ்டிராவில் ஜூலை 8 முதல் ஓட்டல்கள், லாட்ஜ்கள் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

மும்பை: ஜூலை 8 முதல் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் 33% ஊழியர்களும் செயல்பட மகாராஷ்டிரா அனுமதி அளித்துள்ளது. விடுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களையும் மாநில…

விநாயகர் சதுர்த்தி விழாவை கைவிடும் முடிவை பாராட்டியுள்ளார் பா சிதம்பரம்…

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் முடிவை ப. சிதம்பரம் பாராட்டியுள்ளார். மும்பையில் உள்ள லால்பாகில் அடுத்த மாதம் 22ஆம்…

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக 300 பேருக்கு கொரோனா

மதுரை: மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தூங்கா நகர மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து…

பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்: கொரோனா பரவலை தடுக்க நீலகிரி ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

உதகை: கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில்…

சென்னையில் கொரோனாவுக்கு  சித்த மருத்துவ சிகிச்சை…

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 224 படுக்கைகளை கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக்…