Tag: Covid

கொரோனா நெருக்கடி எதிரொலி: இனி ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகளுக்கு வாய்ப்பு

டெல்லி: கொரோனா நெருக்கடியால் இனி வருங்காலங்களில் சுகாதார காப்பீட்டில் ஆன் லைன் மருத்துவ வசதிகள் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் ஏராளமான சேவைகளை ஆன்லைன்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். தேசிய தலைநகரில் உள்ள கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக…

கொரோனா ஊரடங்கு எதிரொலி..!. தமிழகம், கேரள எல்லையில் ரோட்டில் நடந்த எளிய திருமணம்..!

இடுக்கி: கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக, கேரள எல்லையில் ஒரு ஜோடிக்குச் சாலையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 24ம்…

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள்: தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தகுந்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும்…

ஜோதிராதித்யா சிந்தியா, தாய் இருவருக்கும் கொரோனா அறிகுறி..? டெல்லி மருத்துவமனையில் சேர்ப்பு

டெல்லி: பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, அவரது தாய் இருவரும் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோருக்கு தொண்டையில்…

கொரோனா: இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா….

புதுடெல்லி: கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. தற்போது, இந்தியாவில்…

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…

கொரோனா பரவல் குறித்த தவறான கணிப்பை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது அரசு….

புதுடெல்லி: மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. கடந்த மார்ச்…

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு வலியுறுத்தல்

குவஹாத்தி: கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும்…