இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டாண்டுகள் குறைந்தது
கொரோனாவுக்கு முன் 2019 ல் இந்திய ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 72 ஆகவும் இருந்தது. கொரோனா பரவலுக்குப் பின் கொத்து கொத்தாக மக்கள்…
கொரோனாவுக்கு முன் 2019 ல் இந்திய ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 72 ஆகவும் இருந்தது. கொரோனா பரவலுக்குப் பின் கொத்து கொத்தாக மக்கள்…
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா…
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரேம் சிங் இறந்து ஆறு மாதம் ஆன நிலையில், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து சமூக…
கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது. பின்னர் இரண்டாவது அலையில்…
தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…
பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…
கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில், சிறுவர்கள்…
அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும் நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.…
கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…