Tag: Covid

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…

5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில், சிறுவர்கள்…

கொரோனா காலத்தில் அரசு தோல்வியடைந்ததால் குஜராத் முதல்வர் நீக்கப்பட்டார்: பாரத் சோலங்கி

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும் நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.…

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் திணற வைக்கும் புது வகை கொரோனா வைரஸ் சி.1.2

கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…

தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்தியாவில் கொரோனா அலை ஓயாது : உலக சுகாதார அமைப்பின் சௌமியா சுவாமிநாதன் தகவல்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடும் காய்ச்சலால் அவதி

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு…

கொரோனா விதிமுறை மீறல் – நடிகர் மம்முட்டி மீது வழக்குப்பதிவு

கோழிக்கோடு: கொரோனா நெருக்கடி காலத்தில் கூட்டத்தை கூட்டி கொரோனா விதிகளை மீறலில் ஈடுபட்டதாக பிரபல மலையாள நடிகர் மம்முட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள மித்ரா…

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழப்பு

ஜகார்த்தா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பால் 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இந்தோனேசிய மருத்துவ…