Tag: Covid

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமானங்களை இயக்கத் தடை… ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

தென் ஆப்ரிக்காவில் புதிதாக B.1.1.529 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இவ்வகை வைரஸ் இஸ்ரேலிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரம்யா கிருஷ்ணன்

நடிகர் கமலஹாசன் கொரோனா காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து…

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்… மருத்துவர்கள் அதிர்ச்சி…

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது B.1.1.529 என்று இதனை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை 22 பேருக்கு இந்த புதிய வகை…

கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல்

லண்டன்: கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக்…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டாண்டுகள் குறைந்தது

கொரோனாவுக்கு முன் 2019 ல் இந்திய ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 72 ஆகவும் இருந்தது. கொரோனா பரவலுக்குப் பின் கொத்து கொத்தாக மக்கள்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூட  சீன அரசு உத்தரவு 

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா…

ஆறு மாதத்திற்கு முன் இறந்து போனவர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிசயம்… சான்றிதழை பரலோகம் அனுப்புவது எப்படி ?

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரேம் சிங் இறந்து ஆறு மாதம் ஆன நிலையில், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து சமூக…

சிட்னி நகரில் இன்று முதல் ஊரடங்கு நீக்கப்பட்டது… கொரோனாவுடன் வாழத் தயாராகிவிட்ட ஆஸி. மக்கள்…

கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது. பின்னர் இரண்டாவது அலையில்…

கோவையில் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…