இந்திய விமானங்களுக்கு ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு! கனடா அரசு அறிவிப்பு
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஆகஸ்ட் 21 வரை தடையை நீடட்டித்து கனடா அரசு அறிவித்து உள்ளது. கொரோனா…
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஆகஸ்ட் 21 வரை தடையை நீடட்டித்து கனடா அரசு அறிவித்து உள்ளது. கொரோனா…
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி…
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில்,…
அபுதாபி: பக்ரீத் பண்டிகை வரவிருக்கிற நிலையில், இந்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில்…
சென்னை: டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்தியஅரசு வெற்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். கெரோனா 2வது…
ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம்…
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும், மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்கள் நால்வாழ்வு துறை…
மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளதால், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நாளை (6ம் தேதி) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக…
சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக…