Tag: Coronavirus

மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள்! தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு!

சென்னை: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள் என்றும், மாணாக்கர்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம்…

உருமாற்ற வைரசை தடுக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வதே சிறப்பு! மருத்துவ நிபுணர்கள் தகவல்

டெல்லி: உருமாற்றமாகி பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க பூஸ்டர் போடுவதே சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள்…

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையின்போது ஒமிக்ரான் BA.2 மாறுபாடு 10% பாதிப்பு! சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையின்போது ஒமிக்ரான் BA.2 மாறுபாடு பாதிப்பு 10% இருந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலையானது தமிழ்நாட்டில் ஒமிக்ரானின் பிஏ.2…

அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று 

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று உறுதி; வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து…

தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன! சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு…

புதிய வகை கொரோனா ‘நியோ-கோவ்’ 3 ல் 1 வருக்கு மரணம் நிச்சயம்… வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் விலங்குகளிடையே புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. இதற்கு நியோ-கோவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது, மனிதர்களிடம் இதுவரை இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.…

தமிழகத்தில் புதிய ‘ஸ்டெல்த் ஓமிக்ரான்’? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் புதிய ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவி உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் தொற்றின் புதிய…

தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம்! மத்திய சுகாதாரத்துறை தகவல்..

டெல்லி: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த 3,85,66,027 ஆக உயர்நதுள்ளது.…

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு…

திருப்பதி: சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…