10/06/2021: சென்னையில் கொரோனா – மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்…
சென்னை: தமிழ்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்து 321 நபர்களுக்கு கொரோனா தொற்று…
சென்னை: தமிழ்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்து 321 நபர்களுக்கு கொரோனா தொற்று…
சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும்…
சென்னை: கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்! மக்கள்…
டெல்லி: மத்தியஅரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து…
சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக, 6,148 பேர் உயிரிந்துள்ளதுடன், புதியதாக 94,052 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…
டில்லி நேற்று இரவு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கான வழி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல் அலை போல் இல்லாமல் இரண்டாம் அலை கொரோனாவில் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு…
சென்னை தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வு அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப் பாதிப்பு…
டில்லி இந்தியாவில் நேற்று 93,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93,828 பேர் அதிகரித்து மொத்தம் 2,91,82,072 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,51,56,164 ஆகி இதுவரை 37,76,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,950 பேர்…
கோவை: கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆச்சிஜன் ஆதரவுக் கருவிகள், படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை…