ஜெய்ப்பூரில் இன்று விலைவாசி உயர்வை கண்டித்து ராகுல், பிரியங்கா பேரணி
ஜெய்ப்பூர் இன்று விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்துகிறது. மத்திய பாஜக அரசின்…
ஜெய்ப்பூர் இன்று விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்துகிறது. மத்திய பாஜக அரசின்…
டில்லி அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன்…
புதுடெல்லி: மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து…
புதுடெல்லி: நாகாலாந்து ராணுவத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது. நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய மூன்று…
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 1530 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்…
டெல்லி: 12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு செய்வதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி கட்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என…
2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது அதற்காக தானியங்கி இயந்திரம் மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் புதிய…
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு இந்து மகா சபையினர் சிலை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
கோவா மாநில சட்டமன்ற தேர்தல் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. தற்போதய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் மாதம் 15-ம் தேதி நிறைவடைவதைத் தொடர்ந்து அதற்கு முன்னதாக…