Tag: CONGRESS

உ.பியில் ஆட்சியை பிடிக்க காங். தீவிரம்!  2500 கி.மீ. யாத்திரை தொடங்கினார் ராகுல்!!

தியோரியா : அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர்…

தேசிய கட்சியாகிறது திரிணமுல் காங்கிரஸ்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்தகவலை தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

2019 பொதுத்தேர்தல்: காங்கிரசில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர்!

பீகார்: வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார். இதுகுறித்து பீகார்…

தொட்டியம்: தமாகா ராஜசேகரன், அதிமுகவுக்கு தாவல்!

திருச்சி: தொட்டியம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் சேரப்போவதாக அறிவித்து உள்ளார். 2011ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியை…

சஸ்பெண்ட் ரத்து செய்ய சபாநாயகர் மறுப்பு! காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சபாநாயகர் அறிவித்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…

விதி110 பற்றி வாக்குவாதம்: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வாசிக்கும் 110விதி பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுக வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110…

தமிழக சட்டசபை: உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன்! விஜயதரணி

சென்னை: தமிழக சட்டசபையில் பேச அனுமதி தராவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என்று விஜயதரணி கூறினார். தமிழக சட்டசபையில் பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு…

காங்கிரசில் சசிகலா புஷ்பா…? இளங்கோவன் பேட்டி!

மதுரை: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா காங்கிரசில் இணைய போகிகிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்றும் முன்னாள்…

காங்கிரஸில் வருண் காந்தி?

லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க வருண்காந்தி, பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில்…

அருணாசல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி: வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. திடீரென முதல்-மந்திரி நபம் துகிக்கு எதிராக துணை சபாநாயகர் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி…