காவிரி மேலாண்மை வாரியம்: திமுக, காங்கிரஸ் 4-வது நாளாக ரயில் மறியல்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.…
ஆமதாபாத்: குஜராத்தில் முதல்வராக இருந்த தான் செய்த திட்டங்களை முன்வைக்காமல் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மீது குற்றம்சாட்டும் செயலில் பிரதமர் மோடி ஈடுபட தொடங்கியுள்ளார். ராஜ்காட்டில்…
சென்னை: “ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட காரணம் காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும்தான். இந்த கட்சிகள் மத்திய ஆட்சி அதிகாரித்தில் இருந் 2011ல்தான் தடை ஏற்பட்டது” என்று மத்திய…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்…
‘ கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்வது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும்’ என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.…
லக்னோ, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன்…
சென்னை, ஜி.கே.வாசன் ஆக்கிரமித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க திருநாவுக்கரசர் திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக ஜி.கே.வாசன் கவலை அடைந்துள்ளார். ஜி.கே.மூப்பனார்…
சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று…
டில்லி, மத்தியஅரசு புதிய ரூ.2000 நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம். மக்களை முட்டாளாக்க பார்க்கிறார் மோடி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பழைய ரூ.500, 1000 செல்லாது…
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,ஜான்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில்,இன்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தொகுதியை…