Tag: Coimbatore

கோவையை சேர்ந்த ’சிம்ப்ளிசிடி’ ஆன்லைன் இதழ் ஆசிரியருக்கு ஜாமீன்

கோவை கோவையை சேர்ந்த சிம்ப்ளிசிடி என்னும் ஆன்லைன் இதழின் ஆசிரியருக்குக் கோவை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று கோவையில் இருந்து…

விலை ஏற்றத்தினால் தவித்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்குக் குவியும் உதவிகள்

கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாள் பாட்டிக்கு விலை ஏற்றம் காரணமாக பலரும் உதவி செய்துள்ளனர். கோவை நகரின் புறநகர்ப்பகுதியான வடிவேலம்பாளையம் என்னும்…

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்.. கோவையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் , இணையதளம்,’’ simplicity’. இந்த இணையதளம் இரண்டு செய்திகளைத் தனது தளத்தில்…

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் ஞாயிறுமுதல் முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன்…

கோவையில் 39 காவலர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – மருத்துவர்கள் தகவல்

கோவை: கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி 39 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் தூடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி…

கோவையில் போலீசாருடன் கைகோர்த்த தன்னார்வலருக்கு கொரோனா: 40 போலீசாருக்கு பரிசோதனை

கோவை: கோவையில் துடியலூர் காவல் நிலைய போலீசார் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. கோவை வடமதுரை கோத்தாரி நகரை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர்…

ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்: கோவை ஆட்சியர் தகவல்

கோவை: ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கோவை ஆட்சியர் ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

கோவை மாவட்டத்தில் 118 பேருக்கு கொரோனா சிகிச்சை: கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை:கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 118 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை…

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் கோயம்புத்தூரில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் குறித்த பதிவு கோயம்புத்தூர் ராஜவீதியில் சிருங்கேரி சங்கரமடம் உள்ளது. இது நூறு ஆண்டு பழமையானது.…