Tag: Coimbatore

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் கோயம்புத்தூரில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் குறித்த பதிவு கோயம்புத்தூர் ராஜவீதியில் சிருங்கேரி சங்கரமடம் உள்ளது. இது நூறு ஆண்டு பழமையானது.…

கோவை மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இந்து சங்க அமைப்பினர் கைது

கோவை கடந்த 5 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இரு இந்து சங்க அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

எங்கேனும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், நான் அங்கு சென்று போராடுவேன்! கோவை சிறுமியின் தாயார்

கோவை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

கோவை 6வயது சிறுமி பாலியல் கொலைவழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி

சென்னை: கோவை 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், குற்றவளி சந்தோஷ் குமாருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து…

வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்: நாளை மறுதினம்’ ரிங்ஆப் ஃபயர்’ சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் 26ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், சூரிய கிரகணம் தமிழகத்தில் தெளிவாக தெரியும்…

கோவை பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பிளஸ் 1…

எகிப்து நாட்டிலிருந்து ஆறாயிரம் டன் வெங்காயம் இறக்குமதி: மத்திய அரசு முடிவு

தேசிய அளவில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில்…

கோயம்புத்தூர் : பிரபஞ்ச அழகிப்ட்டம் வென்ற பெண் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோயம்புத்தூர் திருமணம் ஆனோருக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பெண் கோவை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். கோயம்புத்தூர் நகரில் உள்ள…

போதையில் தண்டவாளத்தில் மயங்கிய பேதைகள்: ரெயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலி

கோவை, நவ. 14– தண்டவாளத்தில் அமர்ந்து தண்ணியடித்த கல்லூரி மாணவர்கள், போதையின் உச்சக்கட்டம் காரணமாக, தண்டவாளத்திலேயே மயங்கி விழுந்த நிலையில், அந்த வழியே வந்த ரெயில் மோதில்…

ஆழியாறு அணையில் இருந்து 70 நாட்களுக்கு நீர் திறப்பு: முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 4ம் தேதி முதல் நீர் திறக்க முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள…