Tag: Coimbatore

ஆழியாறு அணையில் இருந்து 70 நாட்களுக்கு நீர் திறப்பு: முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 4ம் தேதி முதல் நீர் திறக்க முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள…

கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை

கோவை: இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் கோவை உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து பலரை கைது செய்துள்ள நிலையில், இன்று கோவையில் 2…

அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,…

காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது வழக்கு பதிவு: பீளமேடு காவல்துறையினர் நடவடிக்கை

சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது மத உணர்வை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சிறுமுகையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் காரப்பன், சமீபத்தில் அத்திவரதர்…

தமிழகத்தில் தொடரும் கனமழை: அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை…

கனமழை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் தேனி,…

நடப்பாண்டில் 5வது முறையாக நிரம்பும் பில்லூர் அணை: 98 அடியை எட்டியது

நடப்பாண்டில் 5வது முறையாக பில்லூர் அணை நிரம்ப உள்ளதால், பவானி ஆற்றங்கரையோ மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை 5வது…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி…

கோவை : 100% சொத்து வரி உயர்வால் 3000 தொழிற்கூடங்கள் அடைத்து போராட்டம்

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாநகராட்சி 100% சொத்து வரியை உயர்த்தியதை எதிர்த்து 3000 தொழிற்கூடங்களை மூடி போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தின் தொழில் நகரம் எனக் கூறப்படும் கோவை…

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…