Tag: Coimbatore

ராஜஸ்தான் To கோவை..! போலி இ பாஸில் வந்த 30 பேர்..! சோதனைச்சாவடியில் சிக்கிய பேருந்து…!

கோவை: போலி இ பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் பயணித்த ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜூன் 25, 26ல் கோவை, திருச்சி பயணம்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 25, 26ல் கோவை, திருச்சிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது மாவட்ட வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து…

கோவை மாவட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா? ஆட்சியர் ராசாமணி பதில்

கோவை: கோவை மாவட்டத்துக்கு முழு முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட4…

கோவையில் 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி மாணவர்கள் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு

கோவை: கோவையில் 8ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் பேர் கைது…

வெளியூர் சென்று திரும்பும் வாகன ஓட்டுநர்கள் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை: கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், குடும்பத்தினருடன் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.…

கோயம்பேடு சந்தை திறக்க வாய்ப்பில்லை… தமிழகஅரசு தகவல்

சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட் கோயம்பேடு சந்தை, தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என சென்னை உயர்நீதிதிமன்றத்தில் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய…

19 நாட்களாக கொரோனா இல்லை…! இது கோவையின் தற்போதைய நிலை..!

கோவை: கோவையில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக 19வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச்…

சிகரெட் பற்ற வைக்காத மருமகனைக் கத்தியால் குத்திய ’’தங்க மாமா.’’.

சிகரெட் பற்ற வைக்காத மருமகனைக் கத்தியால் குத்திய ’’தங்க மாமா.’’. கோவையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். கார் டிரைவர். 10 ஆம் வகுப்பு படிக்கும்…

கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்களில் வடமாநில தொழிலாளர்கள்: 18000 பேர் அனுப்பி வைப்பு

கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில்…

ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்

கோவை கோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும்…