டில்லி
இந்தியப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த செய்தியை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது
சீனா நமது லடாக் எல்லையில் உள்ள இந்தியப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்த பகுதியில் உள்ள...
பே டிஎம் எனும் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி இனி புதிய பயனர்களுக்கு சேவை வழங்க தடை விதித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், பே டிஎம் நிறுவனம் தனது பயனர்களின்...
சீனாவில் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சாங்சுங் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
90 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள இந்நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக...
உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது.
கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான்,...
உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு அதிகமாக உள்ளதாலேயே வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்ல...
சீன சிவாலயத்தில் தமிழ் கல்வெட்டு
கி பி 1260 ஆண்டில் கட்டப்பட்ட திருக்கதாலீஸ்வர்ர் கோயிலில் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. தமிழ் நாட்டில் புராதனக் கோயில்களில் இப்படிக் கல்வெட்டுக்கள் இருப்பது சகஜம். ஆனால்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பளிங்கென் இந்தியாவின்...
தென் ஆப்பிரிக்காவில் வௌவ்வால்-களுக்கு நியோ-கோவ் என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் ஒரு உருமாற்றம் அடைந்து மனிதர்களிடம் தொற்றும் போது இதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும்.
சார்ஸ் கோவ்...
ஹாங்சோ
வரும் செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
சீனாவின் ஹான்சோ நக்ரில் வரும் செப்டம்பர் மாதம் 10...
டெஹ்ரான்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டுப் பயிற்சி செய்து வருவது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்...