கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் வன்முறை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு...
சென்னை:
பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள்...
கோவை
கோவையில் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை நகரின் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருக்குக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவக விநியோகம்...
சென்னை:
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி...
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுவதும்...
சென்னை:
தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக...
சென்னை:
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி பணியிலுள்ள அரசு ஊழியர்...
சென்னை:
உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும்...
டில்லி
பங்குச் சந்தை முறைகேட்டைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை...
சென்னை:
பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி,அடுத்த 24 மணி...