Tag: பீகார்

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை உரைக்கும் சம்பவம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் சிறுவன்

பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு…

பீகார் வந்த 560 தொழிலாளர்களுக்கு கொரோனா: மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை

பாட்னா:டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பீகார் திரும்பிய 560 பேருக்கும் கோவிட்…

கொரோனா தனிமை மையங்களுக்கு தன்னுடன் வருமாறு தேஜஸ்வி யாதவுக்கு நிதீஷ்குமார் அழைப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தம்முடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் என அழைத்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா…

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த  ‘இரும்பு மனிதன்’..

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த ‘இரும்பு மனிதன்’.. பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த ஹரிவஞ்ச் சவுத்ரி என்ற இளைஞர் மும்பையில் இரும்பு பட்டறையில்…

போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல்

போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல் கொரோனா தடுப்பு பணியில் முன் வரிசையில் நிற்கும், டாக்டர், போலீஸ்காரர் போன்றோர் ஏளனம் செய்யப்படுவதும், தரக்குறைவாக நடத்தப்படுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து…

பீகார் : ஊரடங்கால் உணவு கிடைக்காத சிறுவர்கள் – தவளைகளைச் சாப்பிடும் அவலம்

ஜகன்னாபாத் ஊரடங்கால் உணவு கிடைக்காததால் பீகார் மாநில சிறுவர்கள் தவளைகளைத் தின்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும் மே மாதம் 3…

தொழிலாளர்களை அனுப்பி வையுங்கள்: பீகார் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் முதலமைச்சர்கள்

டெல்லி: ஊரடங்கு ஒரு பக்கம் இருக்க, சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்களை மீண்டும் அனுப்புமாறு பீகார் முதலமைச்சருக்கு, பல மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாக்டவுனை தொடர்ந்து,…

அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை..

அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை.. பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகோபர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 2 வயதுக் குழந்தைக்கு இரு…

நேற்று பீகாரில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம்

பாட்னா கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மரணமடைந்ததால் பீகார் மாநிலத்தில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி நேற்று…

முதல்வர் பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏவின் கால் பிடித்துவிடும் கட்சித் தொண்டர்கள்! வைரல் வீடியோ….,

பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எம்எல்ஏக்கு, கட்சித் தொண்டர்கள் கால் பிடித்து, மசாஜ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…