ஜெய்ப்பூரில் காதல் திருமணத்திற்கு உதவி செய்தவர்களுக்கு 17 லட்சம் அபராதம் விதிப்பு
ஜெய்ப்பூர்: காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் ராஜஸ்தானின் பார்மர்…