தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு
புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…
புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…
புவனேஸ்வர் மாநிலங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு…
சென்னை: தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர முயற்சி செய்யுங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு தமிழக சுகாதாரத்துறை…
புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி இன்று போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம்…
சென்னை தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலில் தமிழகம் அதிக…
சென்னை: தடுப்பூசி போட்டுவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகள்…
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன்…
டில்லி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 24 நாட்கள் ரஷ்ய சுற்றுலாவைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் முதல் கொரோனா…
மும்பை முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா…