Tag: விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்துக்கு அதானிதான் காரணம்! பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்த மேகாலயா கவர்னர்…

ஷில்லாங்: விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிதான் காரணம், அவருக்காகத்தான் பிரதமர் மோடி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP – Minimum support…

லக்கிம்பூர் கேரி வன்முறை: குற்றப்பத்திரிகையில் மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உள்பட 14 பேர் பெயர் இடம்பெற்றது!

லக்னோ: லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய யோகி தலைமையிலா மாநில பாஜக அரசு, இதுதொடர்பாக குற்றப்பத்திரிகையில் மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா பெயரையும் இணைத்துள்ளது.…

ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட சாலை திறப்பு

டில்லி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

குட்பை டெல்லி: 15மாதங்களுக்கு பிறகு டெல்லி எல்லை போராட்டக்களத்தில் இருந்து இன்று வீடு திரும்பிய விவசாயிகள்…

டெல்லி: மத்தியஅரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தங்களது போராட்டங்களை கைவிட்டு, விவசாயிகள் 878 நாட்களுக்கு பிறகு இன்று தங்களது சொந்த ஊருக்கு திருப்பினர். டெல்லிஎல்லைப்பகுதி…

விவசாயிகள் ஓராண்டு கால போராட்டம் வாபஸ்

டில்லி டில்லியில் சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

நாடாளுமன்றத்தை நோக்கி 29ந்தேதி முதல் டிராக்டர் பேரணி? விவசாய சங்கத்தினர் நாளை முடிவு…

டெல்லி: விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விவசாய சட்டங்கள் வாபஸ்…

மத்திய பாஜக அரசை கண்டித்து ஒருவாரம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: எரிபொருள், சமையல் எண்ணை விலை உயர்வை கட்டுப்படுத்தாத மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவாரம்…

லக்னோவில் தொடங்கியது 2நாட்கள் டிஜிபிக்கள்மாநாடு: பிரதமர் மோடி, அமித்ஷா, அஜித்தோவல் உள்பட பலர் பங்கேற்பு…

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தில் 2 நாட்கள் டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,…

லக்னோவில் நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது! பிரியங்கா காந்தி

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். விவசாயிகள்…

வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு … விவசாயிகள்மீதான அக்கறையினால் அல்ல…!

பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியின் விளைவே- மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்…