திருடர்களே செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்
டில்லி குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் தான் செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டில்லியில்…
டில்லி குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் தான் செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டில்லியில்…
ஐதராபாத்: காங்கிரஸின் விஜயபேரி யாத்திரையின் ஒரு பகுதியாக ஜகித்யாலுக்குச் செல்லும் ராகுல்காந்தி, தனது பயணத்தின் நடுவே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள என்ஏசி பேருந்து நிறுத்தத்தில் உள்ள சாலையோர…
டில்லி உச்சநீதிமன்ரம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்…
ஜெய்ப்பூர் பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகம்…
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, டெல்லி ரயில் நிலையத்தில் சிவப்பு சட்டையுடன் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறி, சுமை…
டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவது எதற்கு என ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு…
டில்லி இன்று பிரதமர் மோடியின் 73 ஆம் பிறந்த நளை முன்னிட்டு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று பிரதர்மோடி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி…
டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டம் ஐதராபாத்தில்…
டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவ்த்துள்ளார். மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை “பாரத்”…
டில்லி இந்தியக் குடியரசுத் தலைவர் ஜி 20 மாநாட்டையொட்டி அளிக்கும் விருந்துக்கு கார்கே அழைக்கப்படாததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மாலை ஜி-20 மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குக்…