டில்லி
மக்களை எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பால் மத்திய அரசு முட்டாளாக்குவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு...
டில்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற லண்டன் சென்றுள்ளார்.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில்...
டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு சீரழித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே ஒரு இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது என...
டில்லி
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அக்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்த உள்ளார்.
இந்தியா இன்னும் இரண்டே ஆண்டுகளில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கும், தொடர்...
உதயப்பூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தன் ஷிவிர் (சிந்தனை அமர்வு) மாநாடு இன்று மதியம் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் தொடங்கு கிறது. இதையொட்டி, அங்கு வந்த காங்கிரஸ் கட்சியின்...
உதய்ப்பூர்: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் 3 நாள் 'சிந்தனை அமர்வு' (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது. முதல்நாள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்...
ஐதராபாத்: மாநில அரசின் நடவடிக்கை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளை டிஆர்எஸ் மாநில அரசு கைது செய்து சஞ்சலகுடா சிறையில் அடைத்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை காங்கிரஸ்...
டெல்லி: மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக வடமாநிலங்களில் மக்களிடையே வகுப்புவாத மோதலை ஏற்படுத்தும் வகையிலான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன....
டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, நாடு...
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் சந்திரசேகரராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ்.கட்சியுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாக தகவல்...