Tag: மோடி அரசு

100நாள் வேலை திட்டம்: தமிழகத்தில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி நிதி முறைகேடு – தணிக்கை அறிக்கையில் முரண்பாடுகள்…

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி…

சிபிஐக்கு சுதந்திரம் கொடுங்கள்! மோடி அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு சுதந்திரம் கொடுங்கள் என மோடி அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி…

மோடி அரசு தொழில் நிறுவன சலுகைகளை நிறைவேற்றவில்லை : கே எஸ் அழகிரி

சென்னை மோடி அரசு தொழில் நிறுவனத்துக்கான சலுகைகளை நிறைவேற்றத் தவறி விட்டதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் நாடெங்கும் ஊரடங்கு…

சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையலுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணைப்பொருட்களின்…

டெல்டா பிளஸ் வைரஸை தடுக்கும் திட்டம் என்ன? ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க மோடி அரசிடம் திட்டம் உள்ளதா, அதன் பரவலை தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்க உதவும் என மத்தியஅரசிடம், காங்கிரஸ் தலைவர்…

மோடி அரசு, வங்கிகளை விற்பது மக்கள் விரோத செயல்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மோடி அரசு புதிய வங்கிகளை உருவாக்குவதற்கு பதில் வங்கிகளை விற்பனை செய்வது மக்கள் விரோதச்செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.…

டில்லியிடம் இருந்து நிதியை அள்ளும் வழி…

நெட்டிசன்: மத்திய அரசு மனது வைத்தால் தான் மாநில அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்க முடியும். தற்போது மத்திய அரசும் மாநில அரசும் எதிரெதிர் அரசியல்…

உச்சநீதி மன்றம் விமர்சனம் எதிரொலி: ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி… பிரதமர் மோடி

டெல்லி: தடுப்பூசி கொள்கையில் மத்தியஅரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து…

மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும்! மோடிஅரசுக்கு வக்காலத்து வாங்கும் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஒன்றியஅரசு என அழைக்கக்கூடாது, மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,…

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கு’! ராகுல்காந்தி

டெல்லி: தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…