Tag: மோடி அரசு

மக்களுக்கு தடுப்பூசி இல்லை;ஆக்சிஜன் இல்லை, ஐசியு இல்லை, ஆனால் புதிய பாராளுமன்ற கட்டடத்துக்கு டெண்டர்! மோடி அரசை விளாசிய ராகுல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக, மக்கள் தடுப்பூசி இல்லாமலும், ஆக்சிஜன் , ஐசியு கிடைக்காமலும் திண்டாடி வரும் நிலையி,ல், டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற செயலகக்…

பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறு! மோடி அரசை வறுத்தெடுத்த உயர்நீதி மன்றம்…

டெல்லி: மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள், அது உங்களை வேலை என மோடி தலைமையிலான மத்திய அரசை…

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : மோடி அரசு கவனிக்குமா?

டில்லி எதிர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்லவில்லை என புகார் கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி…

அன்று ராகுலின் அறிவுரையை நக்கலடித்த மோடி அரசு, இன்று வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கிய சோகம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும், பற்றாக்குறையை போக்க வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொடுத்த அறிவுரையை…

மோடி அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி பிரதமர் மோடியை அனைவருக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

‘இந்தியாவிற்கு தீங்கு விளைவிப்பவர்’ என பாஸ்போர்ட் மறுப்பு: காஷ்மீரின் இயல்புநிலை இதுதான் என மெகபூபா முக்தி டிவிட்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரியிருந்தார். ஆனால், அவருக்குபாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெகபூதி முக்கி டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக…

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்: விசிக ஆதரவு

சென்னை: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: பொதுத்…

பெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா?

விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான…

ஒரே மாதத்தில் 3வது முறையாக கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.25 விலை உயர்வு… மக்களின் வயிற்றை எரிய வைக்கும் மோடி அரசு…

சென்னை: நாடுமுழுவதும ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ.25 உயர்த்திருப்ப தன் மூலம் இந்த பிப்ரவரி மாதத்தில்…

சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு.. ஒரே மாதத்தில் 2முறை கேஸ் விலையை உயர்த்திய கொடூரம்….

சென்னை: நாடு முழுவதும் எரிப்பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது மோடி தலைமையிலான மத்தியஅரசு. இந்த மாதத்தில் மட்டும் கேஸ் சிலிண்டர்…