Tag: மோடி அரசு

விவசாயிகள் போராட்டம் 71வது நாள்: ‘போர்’ சூழலை நினைவுகூறும் டெல்லி சாலையில் தடுப்புகள்….

டெல்லி: தலைநகரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 71வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில்,டெல்லிக்குள் விவசாயிகள் புக முடியாதவாறு, பல சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி…

டிஆர்பி மோசடிக்காக அர்னாப் 2வெளிநாட்டு சுற்றுலா மற்றும் ரூ.40லட்சம் கொடுத்தார்! பார்க் முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தா ஒப்புதல்…

மும்பை: டிஆர்பி மதிப்பீடுகளை சரிசெய்ய ரிபப்ளிக் டிவி உரிமையாளரான அர்னாப் கோஸ்வாமி, தனக்கு, 12ஆயிரம் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும், ரூ.40லட்சம் பணம் கொடுத்ததாக பார்க்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ந்தேதி ”பராக்கிரம் திவாஸ்” என கொண்டாடப்படும்! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவாஸ்” அதாவது, பராக்கிரம தினமாக, கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார…

பத்திரிகையாளர் அர்னாபுக்கு முன்கூட்டியே தெரிந்த ராணுவ ரகசியங்கள்… டிஆர்பி மோசடி வழக்கில் பரபரப்பு தகவல்கள்…

மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில், பத்திரிகையாளர் அர்னாப் மீது 3600 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், பாலகோட் தாக்குதல் தாக்குதல் குறித்து, அர்னாப்…

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.. 800 காளைகள் பங்கேற்பு… முதல்பரிசாக கார் அறிவிப்பு…

மதுரை: பொங்கல் பண்டியையொட்டி, பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. அதை அடக்க…

நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது… மதுரையில் ராகுல் காட்டம்

மதுரை: நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட டெல்லியில் இருந்து தனி…

60 விவசாயிகள் மரணம் பற்றி கவலைப்படாத மோடி அரசு: ராகுல் காந்தி சாடல்

டெல்லி: போராட்டங்களில் 60 விவசாயிகள் இறந்தபோது வராத கவலை டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வந்திருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

நாட்டின் பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: பெருமுதலாளிகளே பிரதமர் மோடியின் சிறந்த நண்பர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம்…

கொரோனாவால் நாடு தவித்துக்கொண்டிருக்க இருபதாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் தேவையா? வெங்டேசன் எம்.பி. வேதனை…

டெல்லி: கொரோனாவால் நாடு தவித்துக்கொண்டிருக்க இருபதாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் தேவையா? என மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. வெங்டேசன் வேதனை தெரிவித்து உள்ளார். டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு…

'ஆரோக்கிய சேது' செயலியை உருவாக்கியது யார்? ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் ஆரோக்கியமற்ற மோடி அரசு…

டெல்லி: கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கியசேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்தியஅரசு பதில் தெரிவிக்க மருத்து…