Tag: மேயர் பிரியா

மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

சென்னை சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட .பொதுமக்கள் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த மழையால் மிகவும்…

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 6000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல புழல் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியாக திறக்கப்பட்டு உள்ளது. மழைநீர்…

சென்னையில் கொட்டும் மழையில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியாவுடன் இணைந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியடன் உடன் இணைந்து கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை! பாதிப்பு குறித்து புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், மழை சேதம் மற்றும் பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்…

ஒரே ஆண்டுக்குள் 5வது முறை: சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு!

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,857 கி. மீ., நீளமுள்ள, 10,628 சாலைகள், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு…

நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னையில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனம்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

சென்னை: நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில், 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதை மேயர் பிரியா…

சென்னை மாநகராட்சியின் ஆகஸ்டு மாத மாமன்ற கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சியின் ஆகஸ்டு மாத மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அத்துடன் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியின்…

சென்னை தினக்  கொண்டாட்டத்தில் குதிரை வண்டி சவாரியை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை சென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குதிரை வண்டி சவாரியை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் சென்னை தினத்தைக் கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை…

ஜூலை 22ந்தேதி தண்டையார்பேட்டை மண்டலத்தில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட முகாம்!

சென்னை: மக்களை தேடி மேயர் முகாம், வரும் 22-ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி தாக்கல்…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமை பெறும்! மேயர் பிரியா நம்பிக்கை….

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமையாக முடிவடையும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி தெரிவித்து உள்ளார். மழைக்காலத்தின்போது…