Tag: மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியில் தொடரும் டெண்டர் முறைகேடுகள்! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சியில் தொடரும் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. மண்டலம்-2, வார்டு-16 இல் இருக்கும் TPP சாலையில் 17…

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30,000 வீடுகள்: மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று…

பிப்ரவரி 18-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்…ஸ

சென்னை: சென்னை மாநகராட்சி பட் ஜெட் வரும் 18ந்தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகும்…

மழையால் மக்கள் தத்தளிப்பு: ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் தத்தளித்து வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 2) மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் ,46,250 நபர்களுக்கு…

தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!

சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும்…

வாட்ஸ்ஆப் வழியாக சென்னை மாநகராட்சி சேவைகள்! தொடங்கி வைத்தார் மேயர் பிரியா,…

சென்னை: சென்னை மாநகராட்சியின் சேவைகள் வாட்ஸ்ஆப் வழியாக பெறும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைங்ததார். சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை…

நள்ளிரவில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய மிரட்டல் பேச்சுவார்த்தை தோல்வி… 9வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஆகஸ்டு 1ந்தேதி முதல் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்கள்…

திரு.வி.க. நகர், பெரியார் நகர் பேருந்து நிலையங்களை அடுத்த மாதம் முதல்வர் திறந்து வைப்பார்! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் செப்டம்பர் முதல் வாரத்தில் மக்கள்…

குப்பை எரி உலை வேண்டாம் – வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: வடசென்னை மக்களின் எதிர்ப்பை மீறி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை எரி உலை அமைப்பதில் தமிழ்நாடு அரசும், செனை மாநகராட்சியும் தீவிரம் காட்டி வரும் நிலையில்,…

சென்னையில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளுக்கு அபராதம்! வரும் 21ந்தேதி முதல் அமல்…

சென்னை: சென்னையில் சாலையோரங்களில் மற்றும் குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் அபராதம் வசூலிக்கும் முறை ஜூன் 21 முதல் அமலுக்கு வருகிறது. இதை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி…