மதுரை:
அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டில் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது...
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று ஹிந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை...
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது....
சென்னை:
சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை...
சென்னை:
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் பிளாட்பாரத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்தின்...
சென்னை:
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி பணியிலுள்ள அரசு ஊழியர்...
சென்னை:
சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை பெருநகரில் மொபைல் செயலி அடிப்படையில் ஏராளமான உணவு விநியோக நிறுவனங்களின் சேவைகள்...
வாஷிங்டன்:
டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த 4-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து...
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
இதுமட்டுமின்றி கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதமும் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு, "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு...