சென்னை:
திமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் அதிமுகவை நெருங்கி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்குவதற்கு கட்டைகளை கொண்டு தாக்கி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.