மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு நிறைவு: சரத்பவார் அறிவிப்பு
மும்பை: பாராளுமன்ற தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளியே தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்த…