Tag: மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் இக்கட்டான நிலை : ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பாஜக – சிவசேனா

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அமைக்க முடியாத இக்கட்டான நிலை தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் சனிக்கிழமையுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால் அதற்குள் மாநிலத்தில்…

சிவசேனா கட்சி உடைகிறதா? : மகாராஷ்டிர சுயேச்சை எம் எல் ஏ தகவல்

மும்பை பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் உடன் சிவசேனா கட்சியின் 25 உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளதால் அக்கட்சி உடையும் என சுயேச்சை உறுப்பினர் ரவி ராணா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில்…

பாஜகவை விட்டு முழுவதுமாக விலகினால் மட்டுமே எதிர்க்கட்சிகள் ஆதரவு : சிக்கலில் சிவசேனா

டில்லி பாஜக கூட்டணியில் இருந்து முழுவதுமாக விலகினால் மட்டுமே சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில்…

தற்போது மகாராஷ்டிர மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர் : சரத் பவார்

டில்லி மகாராஷ்டிர மாநில மக்கள் தற்போது பாஜகவுக்கு எதிராக உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு…

டில்லியை அடைந்த மகாராஷ்டிர மாநிலப் பிரச்சினை : அமித்ஷா – தேவேந்திர ஃபட்நாவிஸ் சந்திப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டில்லியில் முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகார பகிர்வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக…

குடியரசுத் தலைவர் பாஜகவின் கைப்பாவையா? : சீறும் சிவசேனா

மும்பை பாஜக தலைவர் மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் எனத் தெரிவித்து வருவதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும்…

மகாராஷ்டிராவுக்கு சிவசேனா கட்சி முதல்வர் வருவது உறுதி : சஞ்சய் ரவுத்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராக வருவது உறுதி என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளான…

அடுத்த முதல்வர் அனில் கபூர் : டிவிட்டர் பதிவால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை திரைப்பட ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் அனில் கபூரை அடுத்த மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யக் கோரியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில்…

மார்ச் 1 ல் மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையை பேரணியுடன் தொடங்கும் ராகுல் காந்தி

மும்பை வரும் மார்ச் 1 ஆம் தேதி மக்களவை தேர்தலில் தனது மகாராஷ்டிரா பரப்புரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன்…

மோடி ஆட்சியின் விளைவு: மகாராஷ்டிராவில் 4400 இடங்களுக்கு 8லட்சம் பேர் விண்ணப்பம்…..

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள 4400 அரசு பணிகளுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் மோடி…