நாளை மாலை 3 மணிக்கு மகாராஷ்டிர ஆளுநரைச் சந்திக்க உள்ள மூன்று கட்சித் தலைவர்கள்
மும்பை மகாராஷ்டிர மாநில ஆளுநரை நாளை மாலை 3 மணிக்குத் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல்…
மும்பை மகாராஷ்டிர மாநில ஆளுநரை நாளை மாலை 3 மணிக்குத் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல்…
மும்பை மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டல் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்த…
மும்பை மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும் என சரத்பவார் உறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க…
மும்பை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளில் முதல்வர் பதவி குறித்து ஒரு முடிவு எட்டப்படாமல் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்க்கட்சிகள்…
டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கம் குறித்து மத்திய அரசுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில்…
மும்பை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் என சிவசேனா க்ட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார் மகாராஷ்டிராவில்…
மும்பை சிவசேனா கட்சியின் மத்திய அமைச்சர் சாவந்த் ராஜினாமாவுடன் பாஜகவுடனான உறவு முறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தங்களுக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி தேவை…
மும்பை தாம் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை எனவும் பாஜக வாக்களித்தபடி முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் எனவும் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவ்சேனா கட்சிகள் ஆட்சி அமைக்காவிடில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து முடிவெடுக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறி…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அமைக்க முடியாத இக்கட்டான நிலை தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் சனிக்கிழமையுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால் அதற்குள் மாநிலத்தில்…