Tag: மகாராஷ்டிரா

தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்துக்கு நோட்டிஸ்

மும்பை மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்தின் மீது காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணயம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மும்பை மலபார் ஹில் பகுதியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத்…

அகோலா மேற்கு தொகுதி இடைத் தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம்

மும்பை மகாராஷ்டிர மாநிலம் அகோலா மேற்கு தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம்…

மகாராஷ்டிராவில் பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி

மும்பை மகாராஷ்டிராவில் பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. இந்தியாவில் அதிக அளவில் மக்களவை தொகுதிகள் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்துக்கு அடுத்ததாக…

மகாராஷ்டிர பாஜக எம் எல் ஏ மரணம்

மும்பை மகாராஷ்டிர பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர சுகானந்த் பட்னி மரணம் அடைந்தார். இன்று மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர். ராஜேந்திர சுகானந்த்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்

மும்பை காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான் விலகி உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள்…

தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய எம் எல் ஏ : மகாராஷ்டிராவில் பரபரப்பு

ஹிங்கொலி மகாராஷ்டிர சிவசேன சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின்…

மகாராஷ்டிரா அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

மும்பை மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர் அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

நாளை பிரதமர் திறந்து வைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்

நாசிக் நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை…

பல்லாலேஷ்வர் பாலி, ராய்காட், மகாராஷ்டிரா

பல்லாலேஷ்வர் பாலி, ராய்காட், மகாராஷ்டிரா பல்லாலேஷ்வர் (எழுத்து: “பல்லாலின் இறைவன்”) கோவில் விநாயகப் பெருமானின் எட்டு கோவில்களில் ஒன்றாகும் . விநாயகர் கோயில்களில் , பல்லாலேஷ்வர் என்பது…