Tag: புதுச்சேரி

இலவசமாக மது அளிக்காத புதுச்சேரி மதுக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

வில்லியனூர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இலவசமாக மது கொடுக்காத மதுக்கடையை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர். புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு…

பள்ளிகள் திறந்து 3 வாரமாகியும் புத்தகங்கள் வழங்கவில்லை : புதுச்சேரி பாஜக ஆட்சியில் அவலம்

புதுச்சேரி பாஜக ஆளும் புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆகியும் பாடப் புத்தகங்கள் வழங்காத நிலை உள்ளது., கொரோனா தொற்று காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டதால்…

உலகப் புகழ் பெற்ற புளூ ஃப்ளாக் விருது பெற்ற கோவளம் மற்றும் புதுவை ஈடன் கடற்கரைகள்

சென்னை தமிழகத்தின் கோவளம் கடற்கரை மற்றும் புதுச்சேரி ஈடன் கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்ற புளு ஃப்ளாக் (நீலக் கொடி) விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் எழில் மிக்க,…

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட புதுச்சேரி மாநிலங்களவை எம் பி : செல்வகணப்தி பெயர் அறிவிப்பு

புதுச்சேரி பாஜகவுக்கு புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னாள் நியமன உறுப்பினர் செல்வகணபதி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான…

புதுச்சேரி சட்டப்பேரவை : திமுக பாஜக வாக்குவாதம் – முதல்வரும் அமைச்சரும் மவுனம்

புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவையில் மின் துறை தனியார் மயமாக்குவது குறித்து திமுக பாஜக இடையே நடந்த வாக்குவாதத்துக்கு முதல்வரும் அமைச்சரும் பதில் அளிக்கவில்லை. நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில்…

பயத்துடன் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் : மாணவர்களுக்குத் தமிழிசை அறிவுரை

புதுச்சேரி இன்று முதல் பள்ளிகள் திறப்பதையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா…

இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் மழை

சென்னை இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்  கூட்டத்தொடர்

புதுச்சேரி: வரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது…

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோவில், வீராம்பட்டினம், புதுச்சேரி 

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோவில், வீராம்பட்டினம், புதுச்சேரி சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி…

இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் : புதுவை முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட்சியைக்…