மோடி ஒன்றும் கடவுள் இல்லை : கார்கே கண்டனம்
டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்காமல் இருப்பதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்காமல் இருப்பதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது…
டில்லி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகாய் பிரதமர் மோடிக்கு 3 முக்கிய வினாக்களை எழுப்பி உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக…
டில்லி நாடெங்கும் 508 ரயில் நிலையங்களில் நடைபெற உள்ள சீரமைப்பு பணிகளுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். நாடெங்கும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக…
சென்னை: கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்…
டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து ஏதும் பேச விரும்பவில்லை என மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி…
டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம்…
சென்னை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து மவுனம் காப்பதற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மணிப்பூர் கலவரம்…
டில்லி பொதுமக்களின் வலியை பாஜகவால் உணர முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ செய்தியை…
டில்லி பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரைப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே அமைச்சர் அமித்ஷாவிடம் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின்…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுமீது, காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து…