சென்னை: தமிழகத்தில் ரூ.31400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மாலை 5மணி அளவில் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில்கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள்,...
சென்னை: மே 26ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, நெடூஞ்சாலைத்துறை, ரயில்வே துறை உள்பட 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.
அரசு முறை பயணமாக...
டோக்கியோ
ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மோடி அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் சென்றுள்ளார். அவர் இன்றும் நாளையும் பல்வேறு...
சென்னை: பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேறக தமிழகம் வர இருக்கிறார்கள். இதையொட்டி, பாதுகாப்பு உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து, காவல்துறை மற்றும் உயர் அதிகாரி...
சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளர்.
பருத்தி, நூல் விலை கடுமையாக உயர்ந்துவருவதால், நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில், ஈரோடு,...
கிளியும் அந்த மாமனிதரும்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
அது ஒரு பரபரப்பான திங்கட்கிழமை காலை.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல ஏராளமானோர் அடித்துப்பிடித்து பேருந்துக்குள் ஏறினார்கள்.
பயணிகளின் அவசரத்தை புரிந்து கொண்டு...
சென்னை: தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும், உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், உச்சநீதி மன்ற தலைமை...
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ஜப்பான் நிறுவனம். ரூ.1500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில்...
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் விரிவான அறிக்கை வெளியிட்டள்ளது.
பிரதமர் மோடி நேற்று காணொலி...
சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா...