பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்
சென்னை: தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ…
சென்னை: தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ…
சென்னை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும்…
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிவதற்கான, டெட் என்ற தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. முதல்…
சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க.,வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தலின் இறுதி கட்டமாக, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு…
புதுடெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம்…
புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும்…
சென்னை: தமிழக அரசு வழங்கும் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன்’ விருதுக்கு, 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர்…
சென்னை: பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 1 துணை தேர்வு முடிவுகள் இன்று…
சென்னை: பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகிறது. இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. இந்த…
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…