12 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள்; 50,674 பேர் ஆப்சென்ட்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய தமிழ் மொழித் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதேபோல் இன்று பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான…