இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..
சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…
சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக…
சென்னை: ‘கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக்கூட்டிஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும்…
சென்னை: கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை களுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கலாம் என தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 24ந்தேதி மாலை…
சென்னை தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் நேற்று மாலைக்குள் பலர் மது பானம் வாங்கி ஸ்டாக் செய்துள்ளனர். நேற்று மாலை…
சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயால்…
சென்னை: கொரோனா காரணமாக வரும் 31ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…
டெல்லி: தமிழகத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய ஒன்று டாஸ்மாக் நிறுவனமும்,…