Tag: டாஸ்மாக்

கடனுக்குக் கையேந்தும் ’’டாஸ்மாக்’’..

கடனுக்குக் கையேந்தும் ’’டாஸ்மாக்’’.. ஏழுமலையான்,குபேரனிடம் கடன் வாங்கியதாகச் சொல்லப்படும் கதை, உண்மை என்று நம்பும் வகையிலான ஒரு சம்பவம் இது: தினம் தோறும் 90 கோடி ரூபாய்…

கொரோனாவின் தாக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரழிவு… ராகுல்காந்தி

டெல்லி: கொரோனாவின் தாக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

அமித்ஷா உறுதிமொழியை ஏற்று மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்…

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது, அவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர்…

கடந்த 24 மணிநேரத்தில் 1336 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,985 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் சில மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1336 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதியாகி…

டெல்லியில் 2,087 பேர் பாதிப்பு: குடியரசுத்தலைவர் மாளிகைக்குள் புகுந்தது கொரோனா…

டெல்லி: நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மாளிகைக்குள் புகுந்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒருவருக்கு…

இன்று 25பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 25பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

ஊரடங்கால், குடிகாரர்கள்  சேமித்த ரூ. 2, 500 கோடி?

ஊரடங்கால், குடிகாரர்கள் சேமித்த ரூ. 2, 500 கோடி? ’ டாஸ்மாக்’ நிறுவனத்தை ’பொன் முட்டையிடும் வாத்து’’ என்று அதிகார வர்க்கத்தினர் வர்ணிப்பார்கள். அரசுக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும்…

ஆயிரம் கடைகளில்  சரக்குகளை காலி செய்த ’டாஸ்மாக்’

ஆயிரம் கடைகளில் சரக்குகளை காலி செய்த ’டாஸ்மாக்’ ஊரடங்கு காரணமாக-செல்போன் திருட்டு, வழிப்பறி போன்ற சில்லறை குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் காலரை தூக்கி விட்டிருந்த நேரத்தில்- ‘…

டிரம்ப், போல்சோனாரோவைத் தொடர்ந்து நெதன்யாகு மோடிக்கு நன்றி…

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி…

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…