சென்னை:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என்று பேரவையில் மதுவிலக்கு...
சென்னை: டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுங்கள் இல்லையென்றால், மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுவாங்கிக்குடிக்கும் குடிமகன்கள் மதுவை...
காஞ்சிபுரம்: சமீபத்தில்தான் ஓடும் பேருந்து பள்ளி மாணவிகள் பீர் குடித்து அதகளப்படுத்திய நிலையில், தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மதுகுடித்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலான நிலையில், 5 மாணவிகள்...
சென்னை
பல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் பெண் என்னும்...
சென்னை:
புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த...
சென்னை
இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்கின்றன.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் இனங்களின் முதல் இடமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளது. கொரோனா காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட...
சென்னை: ஜனவரியில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜனவரி 15ந்தேதி, 18ந்தேதி மற்றும் 26ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா...
சென்னை
இன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் மூடாதது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
சென்னை: பார் ஒதுக்குவதில் பாரபட்சம் இல்லை என்று, பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்து வருபவபர்...
சென்னை
தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்கள் என...