Tag: டாஸ்மாக்

மதுப்பிரியர்களுக்காக இனி டாஸ்மாக் கடைகளில் சூலா ஒயின் விற்பனை

சென்னை டாஸ்மாக் கடைகளில் இனி உலகப் புகழ்பெற்ற சூலா ஒயின் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச் சிறந்த ஒயின்களில் சூலா ஒயினும் ஒன்றாகும். இந்த…

டாஸ்மாக் வருமானத்தில் தள்ளாட்டம்: தமிழகஅரசு மீது மத்திய வருமான வரித்துறை வழக்கு

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வரும் தமிழக அரசு, அதற்கான வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது…

டாஸ்மாக் மதுபானம் ரூ.10 முதல் ரூ.40 வரை விலை உயர்வு! குடிமகன்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம்…

இலக்கை தாண்டிய புத்தாண்டு டாஸ்மாக் மது விற்பனை : மதுரை மண்டலத்துக்கு முதல் இடம்

சென்னை டாஸ்மாக் ஆங்கில புத்தாண்டு சமயத்தில் ரூ.316 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த…

டாஸ்மாக் புத்தாண்டு விற்பனையாக ரூ.250 கோடி இலக்கு

சென்னை டாஸ்மாக் கடைகளில் ஆங்கில புத்தாண்டு விற்பனை இலக்காக ரூ.250 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விவரம்

சேலம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விவரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில்…

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு: தமிழக அரசு முடிவு

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 3,600-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.…

தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகள் எத்தனை? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், தமிழகத்தில் உள்ள மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல், விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்…

மதுபானம் வாங்க ஆதார் கார்டு கட்டாயம்? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த விசாரணையின்போது,…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…